×

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான் அரவிந்த்(65), பேபி பிரதீபா(55), ஜெயகிருஷ்ணன் (42) ஆகியோரிடம் இருந்து 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu government ,Chatur ,Virudhunagar district ,Kaidan Aravind ,Baby Pradeepa ,Jayakrishnan ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...