×

கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) உயிரிழந்துள்ளர்.

The post கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Srivilliputtur ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...