புதுச்சேரி: புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த கூலி தொழிலாளிக்கு இணை நோய்களும் இருந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கொரோனாவால் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.