திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தங்கத் தோரோட்டம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தங்கத் தோரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.