சென்னை: வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சீனு என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, நொள்ள மணி, பல்லுமணி, சாமுவேல் ஆகியோரை புளியந்தோப்பு போலீஸ் கைது செய்தது.
The post வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.