×

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

டர்பன்: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் விளாசினர்.

The post தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Durban ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...