×

நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் கைதிகள் மழைநீரில் சிக்கியுள்ளதாக தகவல்

நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் கைதிகள் மழைநீரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகள், பணியாளர்கள் மழைநீரில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் கைதிகள் மழைநீரில் சிக்கியுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kokrakulam Women's Branch Jail ,Kokrakulam Women's Branch ,Jail ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...