×

செங்கல்பட்டில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிப்பு ஏதும் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: ஆட்சியர் ராகுல்நாத்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிப்பு ஏதும் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். நிலஅதிர்வு ஏற்பட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

The post செங்கல்பட்டில் ஏற்பட்ட நில அதிர்வால் பாதிப்பு ஏதும் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: ஆட்சியர் ராகுல்நாத் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ruler Rakulnath Chengalpattu ,Ruler Rahulnath ,Chengalpath ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...