×

சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகம் பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 781.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1078.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகம் பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Chennai Meteorological Department ,Northeast Monsoon ,North-East ,
× RELATED இன்று முதல் ஏப்.29 வரை தமிழகத்தில்...