×

ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவைக்கேற்றவாறு மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Avin ,Minister ,Manodankaraj ,Chennai ,Manothankaraj ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...