×

புயல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (07-12-2023) பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிப்பு

திருவள்ளூர்: புயல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 07-12-2023) பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை மாவட்டத்துக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புயல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (07-12-2023) பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Thiruvallur ,Chennai district ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது