×

புயல் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை 14 அமைச்சர்கள் களத்தில் தீவிரம்!

சென்னை: புயல் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை 14 அமைச்சர்கள் களத்தில் இறங்கி தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர்.

 

The post புயல் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை 14 அமைச்சர்கள் களத்தில் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...