×

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை: வானிலை மையம்

சென்னை: சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Weather Center ,Weather Centre ,Weather ,Center ,
× RELATED 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல்...