×

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை மையம் அறிவுறுத்தல்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தியுள்ளனர்.

The post 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை மையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Weather Center ,Chennai ,Meteorological Centre ,Tamil Nadu ,Bank Sea ,Cuddalore ,Nagai ,Toltur ,Katupalli ,Puducherry ,Karaikal ,Bambon ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில்...