×

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,South Zone ,President Balachandran ,Chennai ,Bank Sea ,Meteorological Centre ,President ,Balachandran ,
× RELATED தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க...