- போட்டி சமூக-இயற்பியல்
- சென்னை
- TNPSC
- பரீட்சை கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்
- அஜய் யாதவ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவிப்பு:
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலை பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பதவிகளுக்கான, காலி பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான கணினி வழி தேர்வு வருகிற 9ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 10ம் தேதி முற்பகலில் நடக்கிறது. விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
The post மக்கள் திரள் போட்டியாளர் சமூக இயல் வல்லுநர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் appeared first on Dinakaran.