×

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 30 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 30 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு என மீட்புக் குழு தெரிவித்துள்ளது. திட்டம் B-ன் படி சுரங்கப்பாதையின் மேல் செங்குத்தாக துளையிடும் பணி 30 மீட்டர் வரை முடிந்துள்ளது.

 

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 30 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,subway crash ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ