×

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது! appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா