திருமலை: தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார். பிரதமர் வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.