×

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், தருமபுரி மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Met Office ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...