டெல்லி: தமிழகத்திலுள்ள 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னையிலுள்ள 3 எம்.பி. தொகுதிகளுக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
The post 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.