×

மனைவி பிரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு..!!

மும்பை: ரேமாண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரிவால் நிறுவன மதிப்பு ரூ.1,500 கோடி சரிந்துள்ளது. 32 ஆண்டு திருமண வாழ்க்கையில் சிங்கானியா – நாவஸ் மோடி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டுள்ளது. ரேமாண்ட் நிறுவன மேலாண் இயக்குநரான கவுதம் சிங்கானியா நவாஸ் மோதல் பகிரங்கமானதால் நிறுவன பங்கு விலை சரிந்தது. ரேமாண்ட் நிறுவனத்தின் பங்கு விலை பத்தே நாட்களில் 12% சரிந்து ரூ.1,776,55ஆக குறைந்துவிட்டது. பங்கு விலை சரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பத்தே நாட்களில் ரூ.1,500 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

The post மனைவி பிரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Raymond ,MUMBAI ,RAYMOND CORPORATE CHANCELLOR GAUTAM SINGANIA ,NAVAS ,MODI ,Dinakaran ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...