×

‘சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை உ.பி. மதுராவுக்கு பயணம்..!!

டெல்லி: ‘சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை உ.பி. மதுராவுக்கு பயணம் மேற்கொள்கிறார். சந்த் மீராபாயின் 525வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாளை மாலை 4:30 மணியளவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மோடி புனித மீராபாய் நினைவாக தபால் தலை, நாணயத்தையும் வெளியிடுகிறார்.

The post ‘சந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை உ.பி. மதுராவுக்கு பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,UP ,Mathura ,Delhi ,Chand Meerabai's… ,Modi ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...