×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று கைது செய்த பாம்பன் மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று கைது செய்த பாம்பன் மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை விடுவித்தது. மீனவர்கள் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இலங்கை கடற்படை விடுவித்துள்ளது.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று கைது செய்த பாம்பன் மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,RAMESWARAM ,Dinakaran ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன்பிடித்த...