×

சபரிமலை செல்லும் பக்தர்களின் நலனுக்காக தைப்பூசம் வரை பிள்ளையார்பட்டி கோயில் நடை திறப்பு..!!

சிவகங்கை: சிவகங்கையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் நலனுக்காக தைப்பூசம் வரை பிள்ளையார்பட்டி கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சபரிமலை செல்லும் பக்தர்களின் நலனுக்காக தைப்பூசம் வரை பிள்ளையார்பட்டி கோயில் நடை திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pillayarpatti ,Thaipusam ,Sabarimala ,Sivagangai ,Piliyarpatti ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்