×

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கல்வி பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தினால்தான் நீட் விலக்கு கோரி மசோதா அனுப்பினோம். குஜராத் மாநிலத்தில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் முறையை பாஜகதான் கொண்டு வந்தது. ஆளுநர் அரசியல் செய்யும் நபர் இல்லை, ஆனால் அவர் அரசியல் செய்யும் நபராக இருப்பதால்தான் எதிர்ப்பு வருகிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

The post ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Raghupathi ,Chennai ,
× RELATED வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில்...