×

பெரியகுளம் அருகே மூதாட்டியை தாக்கி கொல்ல முயற்சித்த வழக்கில் இளைஞர் குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை

தேனி: பெரியகுளம் அருகே மூதாட்டியை தாக்கி கொல்ல முயற்சித்த வழக்கில் இளைஞர் குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு மூதாட்டி பொண்ணுதாய் காரணம் என கட்டையால் குமரேசன் தாக்கியுள்ளார். குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து தேனி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post பெரியகுளம் அருகே மூதாட்டியை தாக்கி கொல்ல முயற்சித்த வழக்கில் இளைஞர் குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Youth Kumaresan ,Periyakulam ,Theni ,Periyakulam.… ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...