×

கல்லிடைக்குறிச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

சென்னை: கல்லிடைக்குறிச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓட்டுநர், நடத்துநரைத் தாக்கியவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மீது ரவுடிகளுக்கு பயமில்லாமல் போனதே இத்தகைய செயல்கள் தொடரக் காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

The post கல்லிடைக்குறிச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Kallidaikurichi ,Chennai ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்