×

மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,ADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...