திருவண்ணாமலை : தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூ.1,000-ரூ.3,000 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அறையின் தன்மைக்கேற்ப ரூ.40,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post தீபத் திருவிழாவையொட்டி தி.மலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை அதிகரிப்பு!! appeared first on Dinakaran.