சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்ததில் தகுதியான நபர்களுக்கு வரவு வைக்கும் பணி தொடங்கியது. 11.85லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் தகுதியானோருக்கு ரூ.1,000 தொகை வழங்கப்படுகிறது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
The post மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்ததில் தகுதியான நபர்களுக்கு வரவு வைக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.