×

அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகி ராஜசேகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

திருச்சி: அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகி ராஜசேகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீரங்கம் மண்டல பாஜக நிர்வாகி சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகி ராஜசேகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajasekaran ,Trichy district ,Trichy ,Srirangam Mandala ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...