×

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தாய், மகள்: தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

திருவள்ளூர்: தாமரைப்பக்கம் அணைக்கட்டு அருகே கொற்றலை ஆற்றில் குதித்த தாய், மகளை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தாய் நிரோஷா(30) மற்றும் மகள் வினிதாவை(8) தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்….

The post தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தாய், மகள்: தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kotalai river ,Tamaraipakkam dam ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்