- விறைப்புத் துறை
- எஸ் முதலமைச்சர்
- மு.பி நல்லம்மா நாயுடு
- ஜி.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- நல்லம்மா நாயுடு
- கெ ஸ்டாலின்
- இலுப்பேரி விறைப்புத் துறை
சென்னை: ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர் என்றும் நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் முதல்வர் நல்லம்ம நாயுடுவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். …
The post ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.