×

திருப்பத்தூரில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த தம்பதி மீட்பு..!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த தம்பதி மீட்கப்பட்டுள்ளனர். நாகராஜ் என்பவரின் செங்கல் சூளையில் வேலைசெய்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர். புகாரின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா நேரில் ஆய்வு செய்து தம்பதியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பத்தூரில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த தம்பதி மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Tirupathur ,Bairapalli ,Ampur ,Nagaraj ,
× RELATED திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து