×

ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 105, வேலூர் 104, திருத்தணியில் 102, திருச்சி 101, சென்னை மீனம்பாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

The post ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district ,CHENNAI ,Tamil Nadu ,Erode ,Vellore ,Tiruthani ,Trichy ,Chennai Meenambakkam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது