கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.