×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோர்க்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்!

சென்னை :கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோர்க்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...