×

சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயிலில் நகை கொள்ளை..!!

சென்னை: திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயிலில் நகை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணித்த 65 வயது மூதாட்டியிடம் கத்தியால் தாக்கி 10 சவரன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது. மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற கொள்ளையனுக்கு காஞ்சிபுரம் ரயில்வே போலீஸ் வலைவீசிவருகின்றனர்.

The post சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயிலில் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai beach ,CHENNAI ,Tirumalpur ,
× RELATED சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன்...