- எடப்பாடி பழனிசாமி
- பிரதம மந்திரி
- ஓ. பன்னீர்செல்வம் சட்டால்
- சிவகங்கை
- ஓ. பன்னீர்செல்வம்
- மருது
- கலயர் கோவில்
- மந்திரியின்
சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
The post எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது: ஓ.பன்னீர்செல்வம் சாடல் appeared first on Dinakaran.