×

சென்னை திருவெற்றியூரில் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்..!

சென்னை: சென்னை திருவெற்றியூரில் காமராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். விம்கோ நகரில் அலுவலக வாசலில் வைத்து காமராஜை வெட்டிய கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post சென்னை திருவெற்றியூரில் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Thiruvettiyur, Chennai ,Chennai ,Kamaraj ,Wimco ,
× RELATED நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!