×

மும்பையில் 8 மாடிகட்டடத்தில் பயங்கர தீ விபத்து; 2 பேர் பலி

மும்பை: கண்டிவலி மேற்கு பகுதியில் உள்ள மகாவீர் நகரில் 8 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழ்நதுள்ளனர். 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

The post மும்பையில் 8 மாடிகட்டடத்தில் பயங்கர தீ விபத்து; 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mahavir ,Kandivali West ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்