×

நாகை மீனவர்களை தாக்கிய 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு!!

நாகை: மீனவர்களை தாக்கிய அடையாளம் தெரியாத 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கோடியக்கரை அருகே மீன்பிடித்த 9 நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். கடற்கொள்ளையர்கள் 4 பேர் மீது வேதாரண்யம் காவல்நிலையத்தில் வழிபறி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post நாகை மீனவர்களை தாக்கிய 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kodiyakarai ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...