×

நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது

நாகை: நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகையில் இருந்து காலை 8.15-க்கு பிரதமர் மோடி துவங்கி வைத்த கப்பல் 4 மணி நேரத்தில் காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. கப்பலில் வந்த பயணிகளுக்கு மாலை அணிவித்து இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kangesanthurai, Sri Lanka ,Seriyapani ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்