பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலா தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
The post பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலா தெற்கு பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு appeared first on Dinakaran.