×

மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!!

டெல்லி: மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமினை 3 மாதம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்குக்கு ஆகஸ்ட்.11-ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது.

The post மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Maratha minister ,Nawab Malik ,Delhi ,Supreme Court ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...