சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. நாளை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு இன்றே கூடியது. காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டுவந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.
The post காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.