×

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் தொழிற்சாலைக்கு ராட்சத இரும்பு பாகம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Palaru ,Sevilimedu Kanchipuram ,Kanchipuram ,Sevilimedu Palaru ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...