×

சோழவரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூதூர் கிராமத்தில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் அளித்துள்ளனர். சாலையை சீரமைக்க வலியுறுத்தி பூதூர் கிராம மக்கள் சாலை மறியவில் ஈடுபட்டனர். சாலை மோசமடைந்ததை அடுத்து அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

The post சோழவரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Tiruvallur ,Bhudur ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!