×

புதுசேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பழைய நிலையே தொடரும் என ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: புதுசேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி எழுதிய கடிதத்திற்கு பழைய நிலையே தொடரும் என ஒன்றிய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. புதுசேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசின் நிலை குறித்து ஆலோசிது முடிவெடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post புதுசேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பழைய நிலையே தொடரும் என ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Puducherry ,Delhi ,Chief Minister ,Rangasamy ,Dinakaraan ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...